Pages

September 16, 2010

ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்காக....

'அவர்கள், எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான, எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பை அருள்வாயாக, அன்றியும், ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன் என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்'. (அல்ஹஷ்ர்:10).

No comments: