Pages

September 15, 2010

அல்லாஹ் அளித்த அறிவை உண்மையைக் கொண்டு சிந்தித்தாலென்ன?

'வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி, ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?' 'அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும், நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை, அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை, அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவருக்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக்கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்;. ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிந்து கொள்வதில்லை' (யூசுப்:39-40).

No comments: