Pages

June 06, 2012

இவ்வுலக வாழ்வில் மட்டுமே திருப்திக் கொள்வோரா நீங்கள்? இறை எச்சரிக்கையை கவனியுங்கள்!!

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம். அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே! (அல்குர்ஆன்:11:1516)

No comments: