Pages

June 07, 2012

ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர்த்து மற்றவைகளை வணக்கத்திற்குரியவைகளாக எடுத்துக் கொண்டவர்கள் சிந்திப்பார்களா?

(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம். (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள். நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம். (அல்குர்ஆன்:11:109)

No comments: