Pages

June 08, 2012

இங்கு அநியாயம் என்ற சொல் இறைவனுக்கு இணை வைத்தலையே குறிக்கும்!

இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும். அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை. மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள். (அல்குர்ஆன்:11:113)

No comments: