Pages

June 27, 2012

உலகின் இறுதிநாளை உதாசீனப்படுத்தியவர்கள் அதை உண்மையென ஏற்றுக் கொள்ளும் ஒருநாள்!

(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும். (அன்றியும் அவர்கள்) "எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்து விட்டோம். - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன்: 21:97)

No comments: