Pages

September 02, 2014

தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்ளும் இறை நிராகரிப்பாளன்!

இவ்வுலக வாழ்வில் (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும். அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்து விடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள். (அல்குர்ஆன்: 3:117)

No comments: