Pages

May 28, 2007

சொர்க்கவாசிகளின் சந்தோசக் கூற்று!

"இந்த நேரான வழியில் எங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே புகழெல்லாம் உரித்தாகும். எங்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தியிருக்காவிடில் திட்டமாக நாம் நேர்வழியை அடைந்திருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்". (அல்குர்ஆன்: 7:45)

No comments: