Pages

December 22, 2006

இஸ்லாத்தில் சேர்ந்ததினால்...

"அவர்கள் இஸ்லாத்தை தழுவியதின் காரணமாக உம்மீது (நபியின் மீது) ஏதோ பேருபகாரம் செய்து விட்டதாகக் கருதுகின்றனர். நீர் கூறும்! நீங்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததினால் எனக்கு உபகாரம் செய்ததாகக் கருதாதீர்கள். எனினும் விசுவாசத்தின் நேர்வழியில் உங்களைச் செலுத்தியதின் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்ததாக எடுத்துரைக்கிறான். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதனை நன்கு அறிந்து கொள்வீர்கள்". (அல்குர்ஆன்: 49:17)

No comments: