Pages

December 23, 2006

ஈமானை இதயத்தில் அழகாக்கி வைத்த அல்லாஹ்!

"நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வுடைய தூதரிருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு வழிபடுவதென்றால் நிச்சயமாக நீங்கள் தாம் நஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இருப்பினும் அல்லாஹ் ஈமானை விசுவாசத்தை விரும்பும்படி உங்களை ஆக்கினான். உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கி வைத்தான். மேலும் குஃப்ரையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கி வைத்தான். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருக்கின்றனர். (மிகச் சிறந்த இவ்வர்ணிப்பை அடைவது) அல்லாஹ்வுடைய கிருபையும், அருளுமாகும். அவன் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கின்றான்". (அல்குர்ஆன்: 49:7-8)

No comments: