December 24, 2006
பரிகசித்து, சிரித்துக் கொண்டிருப்பவர்களே!
"நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) 'இறைவனே! நாங்கள் உன்னை விசுவாசிக்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிவோரிலெல்லாம் நீ மிக்க மேலானவன் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீங்களோ என்னை தியானிப்பதை முற்றிலும் மறந்து விட்டு, அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றி சிரித்துக் கொண்டிருந்தீர்கள்". (அல்குர்ஆன்: 23:109-110)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment