December 25, 2006
தன்னை வணங்குவதை நிராகரிக்கும் ஏசுநாதர்!
இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே! (ஏசுவே!) 'அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். (அல்குர்ஆன்: 5:116)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment