October 03, 2007
பொய் தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கியவர்கள் போய்ச் சேருமிடம்
மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, "இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்" என்று நீர் கூறிவிடும். (அல்குர்ஆன்: 14:30)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment