Pages

April 26, 2008

இவ்வுலக வாழ்வை தேர்ந்தெடுத்தோர் சபிக்கப்பட்டவராகவும் பழிக்கப்பட்டவராகவும் நுழையும் இடம்

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப் பட்டவராகவும் நுழைவார். (அல்குர்ஆன்: 1718)

No comments: