Pages

April 29, 2008

மற்றவர்களை அறிவில்லாமல் வழிகெடுத்தவர்களின் பாவச் சுமைகள்!

'உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?' என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், 'முன்னோர்களின் கட்டுக்கதைகள்' என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?. (அல்குர்ஆன்: 16:24-25)

No comments: