'உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?' என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், 'முன்னோர்களின் கட்டுக்கதைகள்' என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?. (அல்குர்ஆன்: 16:24-25)
April 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment