August 26, 2008
சொல், செயல் ரீதியான ஏகதெய்வ நம்பிக்கையை வலியுறுத்தும் இறைவசனம்!
"(மூமின்களே!) நீங்கள் கூறுங்கள். அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பெற்ற இ(வ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் முதலியவர்களுக்கும், இவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பெற்ற யாவற்றையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப் பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்களில் எவருடனும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். அந்த அல்லாஹ்வுக்கே முற்றிலும் நாங்கள் வழிப்பட்டோம்" (அல்குர்ஆன்: 2:136)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment