"உன்னுடைய இறைவன் அருள் புரிவதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்" (அல்குர்ஆன்; 6:54)
"மூமின்களுக்கு உதவி செய்தல் நம்மீது கடமையாகி விட்டது" (அல்குர்ஆன்: 30:47).
"தௌராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அல்லாஹ் வாக்களித்துத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். அல்லாஹ்வை விடத் தன் வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றுபவன் யார்? (அல்குர்ஆன்: 9:111)
September 08, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment