Pages

September 02, 2008

அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில் மலக்குகளின் சாட்சி!

"(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்தோர்) அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில் மலக்குகளை நோக்கி 'உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?' என்று கேட்கப்படும் போது, 'எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் இரட்சகன். அவர்களல்ல. இவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெருபாலோர் அவர்களையே (அந்த ஜின்களையே) விசுவாசித்துமிருந்தார்கள்' என்று பதில் அளிப்பார்கள்". (அல்குர்ஆன்: 34:40-41)

No comments: