Pages

September 11, 2008

அல்லாஹ்வுடைய அருளை எதிர்பார்த்து, அவனது வேதனைக்கும் பயப்படும் பொய்க் கடவுளர்கள்!

"இவர்கள் கடவுள்கள் என அழைப்பவையும், தங்களுக்காக தங்கள் இறைவனிடம் (வணக்கத்தால்) சமீபிப்பதைத் தேடிக் கொண்டும், அவர்களின் இறைவனோடு மிக்க நெருங்கியவர்கள் யார்? என்பதைத் தேடிக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயப்படுகின்றன. ஏனெனில் நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ மிக மிகப் பயப்படக் கூடியதே" (அல்குர்ஆன்: 17:56-57)

No comments: