September 10, 2008
அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிபட்டு நடந்தவர்கள் சேருமிடம்!
"எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதியில் சேர்க்கின்றான். அவற்றிலே நீரருவிகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். இது மகத்தான பெரு பாக்கியமாகும்" (அல்குர்ஆன்: 4:13)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment