December 05, 2008
வீணான பேச்சுகள் ஏதுமற்ற சுவனபதி!
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது. (அல்குர்ஆன்: 19:62)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment