December 06, 2008
அல்லாஹ்வை வணங்குவதில் ஏற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் ஏற்றல்!
"(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?" (அல்குர்ஆன்: 19:65)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment