December 07, 2008
அல்லாஹ்வின் வசனங்களை செவியுறும் நிராகரிப்போரின் பரிகாசம்!
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்; "நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர். (அல்குர்ஆன்: 19:73)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment