Pages

February 16, 2009

முழு முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து பற்றிப் பிடித்து கொள்ள வேண்டிய வேதநூல்!

''இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை (அல்குர்ஆனை) ஒன்றிணைந்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள், அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளை (நிஃமத்) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள், உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்து அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்'' (அல்குர்ஆன்: 3:103)

No comments: