Pages

February 17, 2009

ஷைத்தான் மயக்கிய வழிகெட்ட மனிதர்கள்.

''நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (நேர்வழி செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்று விட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கி விட்டான், அன்றி அவர்களுடைய தப்பெண்ணங்களையும் அதிகப்படுத்தி அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்'' (அல்குர்ஆன்: 47:25)

No comments: