September 30, 2009
அகிலத்தின் ஒரே நாயனாகிய அல்லாஹ்வை நிராகரிப்போரே! உங்கள் நிராகரிப்பின் கூலியை கவனியுங்கள்.
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம். (அல்குர்ஆன்: 35:36)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment