Pages

October 01, 2009

அர்ரஹ்மானிடம் அச்சமுடையவருக்கே நன்மாராயம்!

(நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக. (அல்குர்ஆன்: 36:11)

No comments: