Pages

October 03, 2009

அர்ரஹ்மானுக்கு நன்றி செலுத்தும் சுவர்க்கவாசிகள்!

அதற்கு (சுவர்க்கவாசிகள்); "அல்ஹம்துலில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது. (அல்குர்ஆன்: 39:74)

No comments: