October 04, 2009
அல்லாஹ்வின் வேத வசனங்களை நிராகரித்து, நரக வீட்டை கூலியாக பெற்ற தீயவர்கள்.
அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம். நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு. (அல்குர்ஆன்: 41:28)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment