October 24, 2009
உலகின் சகல) காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?
"(நபியே! நீர் அவர்களை நோக்கி) வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரமளிப்பவன் யார்? (உங்களுடைய) கேள்விக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? )உலகின் சகல) காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்? என்று கேட்பீரானால் அதற்கு அவர்கள் 'அல்லாஹ்' தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் அவனுக்கு பயந்து வழிபட வேண்டாமா? என்று (முஹம்மதே!) நீர் கேளும்." (அல்குர்ஆன்: 10:31)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment