Pages

December 23, 2009

பக்தர்களை புறந்தள்ளி, அவர்களுக்கு விரோதமாக மாறும் பொய் தெய்வங்கள்!

(முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்! அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவீர். (அல்குர்ஆன்: 19:81,82)

No comments: