Pages

December 24, 2009

பயபக்தியுடையோருக்கு நன்மாராயம் - முரண்டாக வாதம் செய்வோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வேதநூல்!

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். (அல்குர்ஆன்: 19:97)

1 comment:

Zahfer Sathik ali said...

பயபக்தியாளர்கள் நன்மாராயம் பெறுபவர்கள்.