Pages

July 07, 2010

செம்மையான மார்க்கமான இஸ்லாத்தின் இறைக் கட்டளைகள்!

'மேலும் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாகவும் ஓர்மனப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை அவர்கள் வணங்கி வழிபட வேண்டும்। தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும்। ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை। இதுவே சீரான - செம்மையான மார்க்கமாகும்' (அல்குர்ஆன்: 98:5)

No comments: