Pages

July 08, 2010

உள்ளத்தின் இரகசியங்கள் சோதனையிடப்படும் நாளில் மனிதனின் நிலை!

'திண்ணமாக (இறைவனாகிய) அவன் மனிதனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கிறான்। எந்நாளில் உள்ளத்தின் இரகசியங்களெல்லாம் சோதனையிடப்படுமோ அந்நாளில் மனிதனிடம் எந்த சுயவலிமையும் இருக்காது அவனுக்குத் துணைபுரிபவர் எவரும் இருக்கமாட்டார்! (அல்குர்ஆன்: 86 : 8, 11)

No comments: