Pages

July 21, 2010

மனிதனுக்கு பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லாஹ்வின் விரோதி!

"இன்னும் நிச்சயமாக நான் (மனிதர்களாகிய)அவர்களை வழி கெடுப்பேன் அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்। (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான். எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (அல்குர்ஆன்: 4:119)

No comments: