Pages

July 22, 2010

பொறுமையுடையோர் துன்பத்தின் போது சொல்ல வேண்டிய சொல்! (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 2:156)

No comments: