Pages

September 08, 2010

அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கினால் இரு உலகிலும் கேடுதான்!

'(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையோ, தீமையோ அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்' என்று கேட்டார். சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடுதான். நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?' (என்று இப்ராஹீம் கூறினார்)'. (அல்அன்பியா:66-67).

No comments: