Pages

September 09, 2010

அல்லாஹ்விடம் உரிமைகள் ஏதுமற்ற பொய்யான கடவுளர்கள்!

'(நபியே இந்த இணைவைப்பாளர்களிடம்)நீர் கூறும்! அல்லாஹ்வை விடுத்து, உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ, அவர்களை அழைத்துப் பாருங்கள்!, அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உரிமையில் அவர்கள் பங்காளிகளாவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை'. (ஸபஃ:22).

No comments: