Pages

September 12, 2010

உலகின் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி உறுதியாக இருந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியான கூலி!

'நிச்சயமாக எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் எனக்கூறி, பின்பு (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, 'நீங்கள் பயமோ, கவலையோ படவேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்' (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்'. (அல்புஸ்ஸிலத்:30).

No comments: