Pages

September 13, 2010

மனிதன் தனக்கு தீமைப் பயப்பதையே உலகில் கவர்ச்சியூட்டப்பட்டதாக காண்கிறான்.

'(அதற்கு இப்லீஸ்,) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து, (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன் என்றான்'. (அல்ஹிஜ்ர்:39).

No comments: