Pages

December 03, 2010

அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையான உலகின் இறுதி நாள்!

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல. ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்குர்ஆன்: 22:2)

No comments: