Pages

December 04, 2010

அறிவற்ற, ஆணவத் தர்க்கம் பெற்றுத்தரும் இழிவுமிக்க வேதனை!

இன்னும்; கல்வி ஞானமோ, நேர்வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது. கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். (அல்குர்ஆன்: 22:8-9)

No comments: