Pages

February 13, 2011

தமக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு பழி தீர்த்தல்!

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்) அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 26:227)

No comments: