Pages

February 14, 2011

மனிதனுக்கு தனது தீய செயல்கள் அழகாக தோன்ற காரணம் இந்த நம்பிக்கை இல்லாததே!

நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம். எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள். அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு. மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 27:4-5)

No comments: