Pages

March 18, 2011

அல்லாஹ்வின் உபதேசமான குர்ஆனை புறக்கணிப்பவர்களுக்கு நெருக்கடியான வாழ்க்கையே உலகில்!

எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" என்று கூறினான். (அல்குர்ஆன்:20:124)

No comments: