Pages

March 19, 2011

முந்தைய சமுதாய அழிவுகளிலிருந்து படிப்பினை பெறுபவரே அறிவுடையோர் ஆவார்!

இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர்வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள். நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன்:20:128)

No comments: