Pages

April 15, 2011

உலகில் தனது மன இச்சையைப் பின்பற்றி பொய்யானவற்றை வணங்கிக் கொண்டிருந்தோரின் நஷ்டம்!

"ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாமநாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க." (அல்குர்ஆன்: 39:15)

No comments: