Pages

April 16, 2011

அல்லாஹ்வின்பால் முழுமையாக முன்னோக்குபவர்களுக்கு நன்மாராயம்!

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்! ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:17)

No comments: