Pages

April 21, 2011

அல்லாஹ்வுக்கு இணைவைத்து அநியாயம் செய்தவர்களின் கைசேதம்!

மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ள யாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாமநாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள். மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும். (அல்குர்ஆன்: 39:47)

No comments: