Pages

April 22, 2011

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இறைவேதனையை தவிர்த்துக் கொள்ளல்!

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள். (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 39:54)

No comments: